அடுத்த வராம் இலங்கை வரும் முருகன் , ஜெயக்குமார், பயஸ்

முன்னாள் இந்திய ப்பிரதமர் ராஜீவ் காந்தி கலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள, முருகன் , ஜெயக்குமார், பயஸ் ஆகியோர் அடுத்தவாரம் இலங்கைக்கி அனுப்பிவைக்கப்படுவார்கள் என தமிழக அரசாங்கம் கூறியுள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன. முருகன் , ஜெயக்குமார், பயஸ் ஆகியோருக்கு தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகம் கடவுச்சீட்டுக்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. அடுத்தவாரம் இலங்கைக்கு இந்நிலையில் அடுத்தவாரம் அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழக அரசு கூறியுள்ளது. அதேவேளை ராஜீவ் காந்தி கஒலை குற்றச்சாட்டில் கைதான சாந்தன் … Continue reading அடுத்த வராம் இலங்கை வரும் முருகன் , ஜெயக்குமார், பயஸ்